செட்டிகுளத்தில் நாங்குநேரி எம்எல்ஏ ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-21 00:38 GMT

எம்எல்ஏஏ ஆய்வு மேற்கொண்ட போது

திருநெல்வேலி மாவட்டம், செட்டிகுளத்தில் நேற்று மாலை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அப்பகுதியில் சாலை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை எம்எல்ஏ ரூபி மனோகரன் கேட்டறிந்து விரைவில் நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இந்த ஆய்வில் காங்கிரஸ் கட்சியினர் உடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News