திருமயம் அருகே இளம்பெண் மாயம் பெற்றோர் போலீசில் புகார்

திருமயம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2024-06-11 10:16 GMT

காவல் நிலையம்

அரிமளம் ஒன்றியம் சுதந் திரபுரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் தென் றல் அரசி(20). பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற தென்றல் அரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகா ரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News