ஸ்டெர்லைட் குறித்து நெல்லை முபாரக் அறிக்கை

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

Update: 2024-02-22 05:49 GMT

நெல்லை முபாரக் அறிக்கை

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று 22/02/24 வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எந்த காரணம் கொண்டும் உயிர் கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க கூடாது. வேதாந்தா நிறுவனத்தின் திட்டமிட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும் வகையில் தமிழக அரசு வாதங்களை முன் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News