புத்தாண்டு தினத்தை ஒட்டி கிரிக்கெட் போட்டி

புத்தாண்டு தினத்தை ஒட்டி நடந்த கிரிக்கெட் போட்டியில் செய்யாற்றைவென்றான் அணிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-01-02 12:29 GMT

கிரிக்கெட் போட்டியில் வென்ற வீரர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செய்யாற்றைவென்றான் பகுதியில் செய்யாற்றைவென்றான்,கலவை, காஞ்சிபுரம், ஆற்காடு உள்ளிட்ட 32 அணிகள் கலந்து கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.

இதில் முதல் பரிசு ரூபாய்.7000 மதிப்பிலான கோப்பையை வென்றது. முதல் பரிசை அனக்காவூர் ஒன்றிய செயலாளர் துரை வெற்றி பெற்ற செய்யாற்றைவென்றான் அணிக்கு வழங்கினார்.

Tags:    

Similar News