நாளைய மின்தடை: காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர்

காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர்  ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்;

Update: 2025-09-19 04:11 GMT
காங்கேயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கேயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கேயம் செயற்பொறியாளர் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.   மின்தடை செய்யப்படும் இடங்கள்: காங்கேயம் துணை மின் நிலையம்: காங்கேயம் நகரம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், நால்ரோடு,படியூர்.   சிவன்மலை துணை மின் நிலையம்: சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோ கார்டன், மறவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.   ஆலாம்பாடி துணை மின் நிலையம்: நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, சாவடி, மூர்த்திரெட்டி பாளையம், நெய்க்காரன் பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.   முத்தூர் துணை மின்நிலையம்: முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், பாப்பினி, செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்., மணிவாசகபுரம், வேலாயுதம்பாளையம், ஆலம்பாளையம்.

Similar News