கஞ்சா வைத்திருந்த ஒடிசா தொழிலாளி கைது!

அவிநாசி அருகே கஞ்சா வைத்திருந்த ஒடிசா தொழிலாளியை கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-06-06 14:35 GMT
கஞ்சா வைத்திருந்த ஒடிசா தொழிலாளி கைது!

அவிநாசி அருகே கஞ்சா வைத்திருந்த ஒடிசா தொழிலாளியை கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


  • whatsapp icon
அவிநாசி அருகே கஞ்சா வைத்திருந்த ஒடிசா தொழிலாளி கைது! அவிநாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கந்தம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு ஆலமரத்தடியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த களந்திரி பத்ரா (வயது 38) என்பதும் மோல்டிங் தொழில் செய்து வந்த நிலையில் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்...
Tags:    

Similar News