செயற்கையாக பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழம் பறிமுதல்

திருவண்ணாமலையில் செயற்கையாக பழுக்க வைத்த ஒரு டன் எடை கொண்ட மாம்பழத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-23 02:24 GMT

செயற்கையாக பழுக்க வைத்த ஒரு டன் மாம்பழம் பறிமுதல்

திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள பழ மண்டியில் செயற்கையாக பழுக்க வைத்த ஒரு டன் எடை கொண்ட மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தை இன்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் பறிமுதல் செய்தார். மேலும் கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செயற்கையாக பழங்களை பழுக்க வைக்கும் கடைக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News