புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Update: 2024-01-24 08:55 GMT

புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் நாளை முதல் 4 தினங்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று 24/01/24 மாலை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இவைகள் திருச்சி, கோவை, திருப்பூர் மற்றும் அருகே உள்ள மாவட்ட நகரங்களுக்கு தேவைக்கேற்ப அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News