பங்குனி திருவிழா தேரோட்டத்திற்கான பணி தீவிரம்

வள்ளியூர் அருகேயுள்ள சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் திருக்கோயில் ஆண்டிற்கான பங்குனி திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெறுகிறது.

Update: 2024-03-21 06:50 GMT

வள்ளியூர் அருகேயுள்ள சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் திருக்கோயில் ஆண்டிற்கான பங்குனி திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெறுகிறது.


தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சாஸ்தா கோயில்களில் ஒன்றாக வள்ளியூர் அருகேயுள்ள சித்தூர் தென்கரை மகாராசேசுவரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா தேரோட்டம் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News