ஓய்வூதியர் நலச் சங்கத்தினர் கூட்டம் !
மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் இன்று (ஏப்.13) ஓய்வூதியர் நல சங்கத்தினர் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 11:46 GMT
ஓய்வூதியர் நல சங்கத்தினர் கூட்டம்
மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் இன்று (ஏப்.13) ஓய்வூதியர் நல சங்கத்தினர் கூட்டம் நடைபெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாக்காளர் உறுதி மொழியை அனைவரும் எடுத்து கொண்டனர்.