போச்சம்பள்ளியில் மோசடி செய்ய நினைத்த சிறு சேமிப்பு நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

போச்சம்பள்ளியில் மோசடி செய்ய நினைத்த சிறு சேமிப்பு நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-27 04:57 GMT

சிறு சேமிப்பு நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் APR பைனான்ஸ் மற்றும் சிறுசேமிப்புசீட்டு நடத்திய நிறுவனம் சீட்டு கட்டிய நபர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்காமல் நிறுவனத்தை காலி செய்ய டெம்போ மற்றும் கண்டெய்னர் லாரியுடன் வந்ததாக பரவியதகவலின் பேரில்APR சூப்பர்மார்கெட் நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தகவலறிந்து அங்குவந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் வாகனங்களை பறிமுதல்செய்து காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை செய்தனர். பரிசுபொருட்கள் வீட்டிற்கு வந்துசேர்ந்துவிடும் என்று வீட்டின் வாசலை திறந்து வைத்து காத்திருந்தவர்கள் APR நிதிநிறுவனம் மற்றும் கிளை நிறுவங்களின் வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.

Tags:    

Similar News