பொங்கல் வைத்து வழிபட்ட ஊர் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஊர்மக்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.

Update: 2024-04-08 05:11 GMT

பொங்கல் வைத்து வழிபாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலான நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் தேர் திருவிழா நாளை (ஏப்ரல் 08)நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்ரல் 07)பொங்கல் திருவிழா நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நார்த்தாமலையை சுற்றியுள்ள ஊர்களான குளத்தூர், விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர், போன்ற பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது இல்லங்களில் இன்று மாலை பொங்கல் வைத்து நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபட்டனர்.
Tags:    

Similar News