புதிய தமிழகம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி

சங்கரன்கோவில் ஒன்றியத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-25 07:04 GMT

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அழகு நாச்சியாபுரம், மணலூர், பெரம்பத்தூர், குவளைக்கன்னி ஆகிய கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நேற்று மாலையில் மாநில கொள்கை பரப்பு துணைசெயலாளர் சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட இணை செயலாளர் அக்கரைப்பட்டி செல்வராஜ், ஒன்றிய செயலாளர் முருகேசன்உள்ளிட்ட ஏராளமான புதிய தமிழர் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News