நெய்வேலி: என்எல்சியில் 229 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு

என்எல்சியில் 229 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2024-01-20 06:45 GMT

என்எல்சியில் நிரந்தர வேலை

என்எல்சி நிறுவனத்துக்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கிவந்த நிலையில், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று நிலம் கொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர். வீடு, நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினரில் 229 பேருக்கு என்எல்சி நிர்வாகம் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கி உள்ளது.
Tags:    

Similar News