பட்டாசு திரிகளை வைத்திருந்தவர் கைது

வெள்ளூர் பகுதியில் பட்டாசு திரிகளை வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-06 16:14 GMT
காவல்நிலையம் 
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் கணேசன் என்பவர் சிவகாசி சாலை வெள்ளூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு இருந்த கருப்பசாமி என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்ததாகவும் அவரை சோதனை செய்ததில் அவரிடம் 15 குரோஸ் மிஷின் திரி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவற்றை கைப்பற்றிய காவல் துறையினர் கருப்பசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News