சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்

கூழமந்தலில் பேசும் பெருமாள் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-01-01 09:11 GMT

கூழமந்தலில் பேசும் பெருமாள் கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பேசும் பெருமாள் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு அலங்காரம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ளது பேசும் பெருமாள் ஆலயம், பேசும் பெருமாள் ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பேசும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Tags:    

Similar News