நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்பு!

விநாயகபுரம் நடுநிலைப் பள்ளியில் நெகிழி பயன்படுத்துவதை தவிர்க்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு

Update: 2024-03-22 07:40 GMT

பட்டிமன்றம் 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகபுரம் நடுநிலைப்பள்ளியில் நெகிழி பயன்பாடு நன்மையே... தீமையே... என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற முடிவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழியை (SUPs - Single Use Plastics) பயன்படுத்துவது இல்லை என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News