பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

சேலத்தில் பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Update: 2023-11-30 12:12 GMT

சேலத்தில் பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்தவர் சக்திவேல்; இவரது மகள் நிதிலா (18). இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். கடந்த 25ம் தேதி நிதிலா சேலத்தில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் மாணவி நிதிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த கிச்சிப்பாளையம் போலீசார் நிதிலாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News