பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுப்பு

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-05-27 01:24 GMT

பாமக கிழக்கு மாவட்ட செயலாளர்

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் 27 ஆம் தேதி மாலை 4 மணியளவில் வடலூர் ஆபத்தாரணபுரம் தமிழ்ச்செல்வி திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. இக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் முகவர்கள் கலந்து கொள்ளுமாறு பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News