ஆதரவற்ற உடலை நல்லடக்கம் செய்த போலீசார்

திண்டுக்கல் அருகே ஆதரவற்ற அனாதை உடலை நல்லடக்கம் செய்த போலீசார் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-13 05:32 GMT

 திண்டுக்கல் அருகே ஆதரவற்ற அனாதை உடலை நல்லடக்கம் செய்த போலீசார் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அருகே ஆதரவற்ற அனாதை உடலை தூக்கி அடக்கம் செய்த அந்த நாலு பேருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆதரவற்று இறந்த முதியவரின் உடலை ,அன்னபூரணி டிரஸ்ட் நிர்வாகி வேல் குமார் மற்றும் நகர் வடக்கு போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் முதியவரின் உடலை நல்லடக்கம் செய்தனர். பொதுமக்கள் அந்த நாலு பேருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
Tags:    

Similar News