12 மணி நேரத்தில் குற்றவாளியை தட்டி தூக்கிய போலீசார்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பெண்கள் குழந்தைகள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-07 06:39 GMT


யேசு பாலன்


நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பெண்கள் குழந்தைகள் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச செயலில் ஈடுபட்ட ட ஆசாமி தாழையூத்து அருகே உள்ள பாப்பையாபுரம் வேதா கோயில் தெருவை சேர்ந்த யேசு பாலன் என்பவரை நெல்லை மாநகர காவல்துறையினர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதிரடியாக கைது செய்தனர். இந்த செயலை செய்த காவல்துறையினுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News