தாம்பரம் அருகே விபத்தில் குழந்தையை காப்பாற்றிய காவலர் லட்சுமி

தாம்பரம் அருகே விபத்தில் குழந்தையை பெண் காவலர் காப்பாற்றினார்.

Update: 2024-01-29 16:07 GMT
விபத்தில் குழந்தையை காப்பாற்றிய காவலர் லட்சுமி

தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது இருசக்கர வாகனம் சாலையில் கவிந்துதது.

தம்பதியினர் சாலை கைகுழந்தையுடன் பொத்தென விழுந்தனர். தாயின் மடியில் இருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக காயமின்றி உயிர்தப்பியது.

அக்குழந்தை இருசக்கர வாகனத்தில் இருந்து தாயியுடன் விழுந்தபோது அங்கு பணியில் இருந்த காவலர் லட்சுமி உடனடியாக அந்த தாயை தூக்கிவிட்டு குழந்தைதை கையில் தாயுள்ளதோடு தூக்கி அறவனைத்தவாறு அழும் குழந்தையை தூக்கி ஆஸ்வாசப்படுத்திய நிகழ்வு காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News