போளூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

போளூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ஹேமாவதி பொறுப்பேற்றார்

Update: 2024-02-17 07:33 GMT

ஹேமாவதி 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் காவல் நிலைய புதிய இன்ஸ்பெக்டராக ஹேமாவதி பெறுப்பேற்றுக் கொண்டார். திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இருந்து பணி மாறுதலில் போளூருக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார்.
Tags:    

Similar News