திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா
Update: 2024-01-12 11:48 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடினர்.