பொங்கல் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல் மாநகராட்சியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.

Update: 2024-01-13 07:49 GMT

 திண்டுக்கல் மாநகராட்சியில் பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது. 

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பொங்கலுக்கு பொங்கலோ பொங்கல் என சப்தமிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களும் இதில் பங்கேற்றனர். வருங்காலங்களில் மாநகராட்சியை சுகாதாரமாக மாற்றுவது என கமிஷனர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
Tags:    

Similar News