அரசுப்பள்ளியில் அஞ்சலக வங்கி கணக்கு துவக்க முகாம்

பொம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அஞ்சலக வங்கி கணக்கு துவக்க முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-13 04:23 GMT

பொம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அஞ்சலக வங்கி கணக்கு துவக்க முகாம் நடைபெற்றது.

பொம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமையில் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிச்சாமி மற்றும் பெரம்பலூர் தொகுதி கட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு புத்தகமும், இந்திய அஞ்சல் பட்டுவாடா, வங்கியின் சேமிப்பு கணக்கு அட்டையும் வழங்கப்பட்டது
Tags:    

Similar News