பொன்னேரியில் நாளை மின்தடை

பொன்னேரியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-23 16:20 GMT

மின் தடை 

பொன்னேரி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிக்களுக்காக நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிக்களுக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். டி.வி.புரம், வேண்பாக்கம், தடப்பெரும்பாக்கம், கொக்குமேடு, மேட்டுப்பாளையம், புலிக்குளம், இலவம்பேடு, அனுப்பம்பட்டு, கந்தன்பாளையம், ஆலாடு, மனோபுரம், சிவபுரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது.
Tags:    

Similar News