திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக திருநெல்வேலி துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-05 01:26 GMT

மின் நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 06/01/24 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சேர்வலாறு,பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்மினியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News