ஆலங்குடியில் நாளை மின் நிறுத்தம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Update: 2024-06-13 05:20 GMT

பைல் படம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூர், சூரன்விடுதி பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.குமாரவேல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News