பூத்தமேடு, அரசூர் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக பூத்தமேடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-07 06:55 GMT

மின்தடை

விழுப்புரம் அருகே பூத்தமேடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூத்தமேடு, கொய்யாத்தோப்பு, தென்னமாதேவி, முத்தியால்பேட்டை, அய்யன்கோ வில்பட்டு, அதனூர், விநாயகபுரம், சோழகனூர், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூர், சாணிமேடு, ஒரத்தூர், தும்பூர்தாங்கள், அசோகபுரி, அய்யூர்அகரம், ஆசாரங்குப்பம், வெங்கந்தூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இல்லை.

இதேபோல் அரசூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராம ரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடுமியான்குப்பம், சிறுகிராமம், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்தூர் ஆகிய இடங் களில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News