பராமரிப்பு பணிகளுக்காக லால்குடி பகுதியில் இன்று மின்தடை.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் உள்ள உயர்அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இருப்பதால் 01 ந்தேதி இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Update: 2024-06-01 02:19 GMT

மின்தடை

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் உள்ள உயர்அழுத்த மின்பாதையில் 1ந்தேதி இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அபிஷேகபுரம், ஆங்கரை,பாலாஜி நகர், காமராஜ் நகர், சந்தைப்பேட்டை, உமர்நகர், ஆங்கரை அக்ரஹாரம், சில்வர் சுகர் வணிக வளாகம், நீதிமன்ற வளாகம், விஜயலெட்சுமி நகர், நாகராஜ் தோப்பு, பாலாஜி கார்டன் ஆகிய பகுதிகளுக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News