மாத்தூரில் நாளை மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-20 06:27 GMT

மாத்தூரில் நாளை மின்தடை

விராலிமலை மாத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் மாத்தூர் தொழில் பேட்டை மாத்தூர், குண்டூர், பர்மா காலனி, பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ தொழிற்பேட்டை, ராசிபுரம், குமாரமங்கலம், தேவளி, ஆவூர், நால்ரோடு, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, செங்கலாக்குடி, குளவாய்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, விளாம்பட்டி, திருமலை சமுத்திரம், வங்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News