நெய்வேலி பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நெய்வேலி பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற் பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-11 06:49 GMT

மின் தடை 

கடலூர் மாவட்டம் சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நெய்வேலி, கெங்கைகொண்டான், பெரியாக்குறிச்சி, மேல்பாதி கீழ்பாதி, பார்வதிபுரம், வடலூர் சிட்கோ, வீணங்கேணி, மேட்டுக்குப்பம், சீராங்குப்பம், சேப்பளாநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.
Tags:    

Similar News