நாளை மின்தடை

மயிலாடுதுறை நீடூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Update: 2024-01-22 14:44 GMT

மயிலாடுதுறை நீடூர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு சில பகுதிகளுக்கு மட்டும் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் ரேணுகா விடுக்கும் செய்திக் குறிப்பு. மயிலாடுதுறை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மயிலாடுதுறை பெசன்ட் நகர், பட்டமங்கல தெரு மங்கைநல்லூர். நீடுர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும். அருவாப்பாடி, மணலூர், ஆகிய பகுதிகள் உட்பட்ட மின்பாதைகளின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் 23. 1. 24 செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி முதல் நண்பகல் 03.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News