சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-14 07:18 GMT

மின் தடை 

கடலூர் மாவட்டம், நெய்வேலி சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை 15 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேப்ளாநத்தம் பெரியாக்குறிச்சி, நெய்வேலி, கோட்டகம், மேட்டுக்குப்பம், சீராங்குப்பம், கங்கை கொண்டான், பார்வதிபுரம், வடலூர் சிட்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News