நெல்லையில் நாளை மின்தடை

திருநெல்வேலியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-22 01:41 GMT

நெல்லையில் மின் நிறுத்தம்

நெல்லை மாவட்டம், வள்ளியூர், திசையன்விளை மற்றும் கூடங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை 23/01/24 மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வள்ளியூர், கிழவனேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, திசையன்விளை, முதுமொத்தான் மொழி, கூடங்குளம்,இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் மின்தடைபடும் என செயற்பொறியாளர் வளன் அரசு அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News