சேத்துப்பட்டு, தேவிகாபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள துணைமின் நிலையங்களில் பராமாரிப்பு பணிகளுக்காக இன்று மின் நிறுத்தம் செய்யபட உள்ளது

Update: 2023-11-28 02:17 GMT

Power Cut In thiruvannamalai District 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேத்துப்பட்டு தேவிகாபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட சேத்துப்பட்டு துணை மின் நிலையம் தச்சம்பாடி துணை மின் நிலையம் அப்பேடு துணை மின் நிலையம் தேவிகாபுரம் துணை மின் நிலையம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேத்துப்பட்டு அதனை சுற்றியுள்ள நெடுங்குணம், மேல் வில்லிவனம் வேப்பம்பட்டு, கோனாமங்கலம், வெளுக்கம்பட்டு, மேல் நந்தியம்பாடி, மருத்துவம் பாடி, இடையங்குளத்தூர், நம்பேடு கரிப்போர் தத்தனூர் கங்கை சூடாமணி உலகம்பட்டு கூடுவாம்பூண்டி, பெருவளுர் மோடிப் பட்டு, பரிதிபுரம் தேவிகாபுரம், தச்சம்பாடி, கொத்தந்தவாடி, ராஜமாபுரம் செவரப்பூண்டி ஆகிய பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. என செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News