நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-13 15:32 GMT

மின் தடை 

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. வேட்டவலம், வைப்பூர், வீரப்பாண்டி, ஜமீன்அகரம், நாரையூர், பண்ணியூர், ஆவூர், வெண்ணியந்தல், ஒலைப்பாடி, நெய்வாநத்தம், மலையரசன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News