சங்கரன்கோவில்: பிரதோஷ சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிச்சன்ம செய்தனர்.

Update: 2024-01-24 01:19 GMT
சங்கரன்கோவிலில் இன்று பிரதோஷம் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் நந்தீஸ்வரருக்கு பிரதோஷம் நடைபெற்றது, சங்கரலிங்க சுவாமி முன்பு அமைந்துள்ள நந்தீஸ்வரருக்கு பால் ,மஞ்சள், சந்தனம் ,குங்குமம், இளநீர் ,தேன் உள்ளிட்ட 32 வகையான பொருள்களால் கொண்டும் சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News