காட்டுமன்னார்கோவில் : பிரதோஷ வழிபாடு - பக்தர்கள் சாமி தரிசனம்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனையில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-12-25 08:41 GMT

பிரதோஷ வழிபாடு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மற்றும் ஶ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News