வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-01-24 02:53 GMT

பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயிலில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. வேதவிற்பன்னர் மஹாபலீஸ்வரர்பட் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாரதனை செய்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News