வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-24 02:53 GMT
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வசூர் கல்யாண பூரீஸ்வரர் கோயிலில், பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. வேதவிற்பன்னர் மஹாபலீஸ்வரர்பட் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாரதனை செய்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.