பெருமாள்புரம் டென்னிஸ் போட்டியில் கலக்கிய வீரர்களுக்கு பரிசளிப்பு

பெருமாள்புரம் டென்னிஸ் போட்டியில் கலக்கிய வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2024-07-01 10:19 GMT

பரிசு வழங்கல் 

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் டென்னிஸ் கிளப்பில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் டென்னிஸ் வீரர்கள் லெவின், கார்த்திகேயன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற இருவருக்கும் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நவாஸ், ரத்ன சேகர், ராஜ்குமார்,ராஜா, பாலாஜி ஆகியோர் நேற்று (ஜூன் 30) பரிசு வாங்கி பாராட்டினர்.

மேலும் பயிற்சியாளர் ஸ்ரீ ராமுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News