மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அதிரடி

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் அதிரடி கைது

Update: 2024-02-23 04:56 GMT

 காவல்துறை

தேனி மாவட்டம் கண்டமனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்ப்பி நாயக்கன்பட்டி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவு சார்பாக சுப்புலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த மச்சக்காளை என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News