சிபிஎம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் சிபிஎம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-08 16:27 GMT

ஆர்பாட்டம் 

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சியை முடக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News