அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்.

எலச்சிபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார்.

Update: 2023-12-11 17:00 GMT

எலச்சிபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டியை தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எலச்சிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல், மாவட்ட துணை செயலாளர்கள் மயில்சாமி, சாந்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி, அகரம் ஊராட்சி மன்ற தலைவர் லதா லட்சுமணகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகானந்தம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் துரைசாமி, பொருளாளர் நடராஜன், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News