முன்னாள் படைவீரர்கள் 16நபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

முன்னாள் படைவீரர்கள் 16 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Update: 2023-12-08 15:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படைப்பணி முடித்து வெளிவந்த படைவீரர்கள், சார்ந்தோர், போர் விதவையருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தேநீர் விருந்து நடத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, 16 பயனாளிகளுக்கு ரூ.4,41,000/- மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Tags:    

Similar News