திருவாரூரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-03-16 02:17 GMT

திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


எஸ் பி உத்தரவின்படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவலர்கள் திருவாரூர் பழைய பேருந்து நிலையம், கடை தெரு பகுதிகளில் இருந்த பொதுமக்களிடம் சைபர் குற்றங்கள் குறித்தும் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News