ஸ்வச் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் துாய்மை பணி

பா. ஜ.க , சார்பில், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் துாய்மை செய்யும் பணிகள்நடந்தது.

Update: 2024-02-14 10:07 GMT

ஸ்வச் பாரத் திட்டத்தில் ரயில் நிலையம் துாய்மை பணி

தாம்பரம் ரயில் நிலையத்தில், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா. ஜ.க , சார்பில், 'ஸ்வச் பாரத்' திட்டத்தின் கீழ் துாய்மை செய்யும் பணிகள்நடந்தது. செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா. ஜ. , தலைவர் வேதாசுப்பிரமணியம் தலைமையில் நடந்த பணியில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், ரயில் நிலைய மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, ரயில் நிலையம் முழுதும் இருந்த குப்பை கழிவுகளை அகற்றி துாய்மை செய்தனர். "
Tags:    

Similar News