குறிஞ்சிப்பாடியில் மூன்றாவது நாளாக மழை

குறிஞ்சிப்பாடியில் பெய்துவரும் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-07 10:47 GMT

மழை

குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக விட்டு விட்டு ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News