தென்காசியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதி தேர்வு ICI ஆண்கள் மேனிலைப்பள்ளியில் வரும் 11.2.24 அன்று நடைபெறுகிறது.

Update: 2024-02-07 05:46 GMT

பைல் படம்

தென்காசி மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிபுரிவதற்கு தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தென்காசி ICI ஆண்கள் மேனிலைப்பள்ளியில் வரும் 11.2.24 அன்று நடைபெறுகிறது. இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுடைய ஆண்கள், பெண்கள் இருவரும் கலந்துகொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 20 ஆண்களுக்கான பணியிடமும், 01 பெண்களுக்கான பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.
Tags:    

Similar News